ஐ.எப்.எஸ். நிதி நிறுவன நிர்வாகி வீட்டில் மீண்டும் போலீசார் சோதனை

ஐ.எப்.எஸ். நிதி நிறுவன நிர்வாகி வீட்டில் மீண்டும் போலீசார் சோதனை

காட்பாடியில் ஐ.எப்.எஸ் நிறுவன நிர்வாகி லட்சுமி நாராயணன் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சோதனை நடத்தி ஆவணங்களையும், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
6 April 2023 5:57 PM GMT