என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும் ஐகோர்ட்டு எச்சரிக்கை

'என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும்' ஐகோர்ட்டு எச்சரிக்கை

‘தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக மதுரை வக்கீல் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும்' என சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
25 May 2023 8:44 PM GMT
பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்காவிட்டால் பள்ளிக்கூடத்தை இழக்க நேரிடும் -ஐகோர்ட்டு

பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்காவிட்டால் பள்ளிக்கூடத்தை இழக்க நேரிடும் -ஐகோர்ட்டு

பழுதடைந்த கட்டிடத்தை சரி செய்யாமல் பிரச்சினை செய்ய நினைத்தால், பள்ளிக்கூடத்தை இழக்க நேரிடும் என்று மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ் சங்கத்துக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
21 Feb 2023 11:09 PM GMT
குவாரி முறைகேடுகளில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் தண்டனை -ஐகோர்ட்டு எச்சரிக்கை

குவாரி முறைகேடுகளில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் தண்டனை -ஐகோர்ட்டு எச்சரிக்கை

குவாரி முறைகேடுகளில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்தது.
22 Sep 2022 8:47 PM GMT
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை கலெக்டர்கள் அமல்படுத்தாவிட்டால் தலைமைச்செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 Aug 2022 11:56 PM GMT