ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 300 பேர் ஒட்டுமொத்த விடுப்பு

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 300 பேர் ஒட்டுமொத்த விடுப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 300 பேர் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கின.
23 Nov 2022 7:00 PM GMT