ஒண்டி வீரன் நினைவு நாள்

ஒண்டி வீரன் நினைவு நாள்

நெல்லை சீமையில் பிறந்து ஆங்கிலேயரை நடுநடுங்க, கிடுகிடுக்க வைத்து 1771-ம் ஆண்டு ஆங்கிலேயருடன் நடந்த போரில் கொல்லப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளான இன்று, பாளையங்கோட்டையில் அவரது மணிமண்டபம் அருகில் நடக்கும் விழாவில், அவரது நினைவு தபால் தலை வெளியிடப்படுகிறது.
19 Aug 2022 7:46 PM GMT