ஊராட்சி மன்ற பெண் தலைவர், கணவர் மீது வழக்கு

ஊராட்சி மன்ற பெண் தலைவர், கணவர் மீது வழக்கு

சுகாதார வளாக இரும்பு கதவு, ஒயர்களை எடுத்து சென்றதாக ஊராட்சி மன்ற பெண் தலைவர், அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Oct 2023 5:58 PM GMT