கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 Sep 2022 2:50 AM GMT