வெளிமாநில ஏற்றுமதி கன்டெய்னர் பெட்டியின் சீல் உடைப்பு: ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருட்டு; 5 பேர் சிக்கினர்

வெளிமாநில ஏற்றுமதி கன்டெய்னர் பெட்டியின் 'சீல்' உடைப்பு: ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருட்டு; 5 பேர் சிக்கினர்

திருவொற்றியூரில் வெளிமாநிலத்துக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த கன்டெய்னர் பெட்டியின் ‘சீல்’ உடைத்து ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Sep 2022 9:03 AM GMT
தனியார் சரக்கு குடோனில் கன்டெய்னர் பெட்டியில் இருந்து ரசாயன கசிவு; பொதுமக்களுக்கு கண் எரிச்சல்

தனியார் சரக்கு குடோனில் கன்டெய்னர் பெட்டியில் இருந்து ரசாயன கசிவு; பொதுமக்களுக்கு கண் எரிச்சல்

மணலி அருகே தனியார் குடோனில் கன்டெய்னர் பெட்டியில் இருந்து ரசாயன கசிவு காரணமாக பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
24 Jun 2022 4:51 AM GMT
திருவொற்றியூரில் கன்டெய்னர் பெட்டியை உடைத்து 2,300 கிலோ பருப்பு திருட்டு

திருவொற்றியூரில் கன்டெய்னர் பெட்டியை உடைத்து 2,300 கிலோ பருப்பு திருட்டு

திருவொற்றியூரில் கன்டெய்னர் யார்டில் நிறுத்தி இருந்த கன்டெய்னர் பெட்டியின் ‘சீல்’ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 2,300 கிலோ பருப்பை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Jun 2022 10:09 AM GMT