மத்திய அரசு முயற்சியால் செசல்ஸ் தீவு சிறையில் இருந்து விடுதலை: கன்னியாகுமரி மீனவர்கள் தாயகம் திரும்பினர்

மத்திய அரசு முயற்சியால் செசல்ஸ் தீவு சிறையில் இருந்து விடுதலை: கன்னியாகுமரி மீனவர்கள் தாயகம் திரும்பினர்

மத்திய அரசு முயற்சியால் செசல்ஸ் தீவு சிறையில் இருந்து விடுதலையான கன்னியாகுமரி மீனவர்கள் தாயகம் திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் வரவேற்றனர்.
10 Jun 2022 6:50 AM GMT