போலீஸ்காரர் உள்பட 5 பேரை ஏமாற்றி திருமணம்...! அமைச்சர் பெயரை கூறி கோடி கணக்கில் வசூல் பலே சவுமியா...!

போலீஸ்காரர் உள்பட 5 பேரை ஏமாற்றி திருமணம்...! அமைச்சர் பெயரை கூறி கோடி கணக்கில் வசூல் பலே சவுமியா...!

கரூரில் 5 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ய இருந்த புது மாப்பிள்ளை கையும் களவுமாக காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்துள்ளார்.
16 Sep 2022 8:28 AM GMT