பழுதான அரசு வீடுகளுக்கு வாடகை உயர்வு

பழுதான அரசு வீடுகளுக்கு வாடகை உயர்வு

அன்பு நகரில் மேற்கூரை பெயர்ந்து கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டு பழுதாகி உள்ள அரசு வீடுகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டது குறித்து குடியிருப்பு வாசிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
17 Oct 2023 2:01 PM GMT
மழைக்காலம் தொடங்குவதால் கண்மாயை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

மழைக்காலம் தொடங்குவதால் கண்மாயை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

மழைக்காலம் தொடங்குவதால் கண்மாயை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
4 Sep 2023 7:00 PM GMT
பட்டுப்புழு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

பட்டுப்புழு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

பட்டுப்புழு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
28 Aug 2023 9:25 PM GMT
தார்சாலை அமைத்து தர வேண்டும்மலைவாழ் மக்கள், கலெக்டரிடம் மனு

தார்சாலை அமைத்து தர வேண்டும்மலைவாழ் மக்கள், கலெக்டரிடம் மனு

கொல்லிமலை குண்டூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் நேற்று தார்சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
28 Aug 2023 6:45 PM GMT
படவேட்டை சேர்ந்த என்ஜினீயர் மலேசியாவில் மர்மமான முறையில் சாவு

படவேட்டை சேர்ந்த என்ஜினீயர் மலேசியாவில் மர்மமான முறையில் சாவு

மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற படவேட்டை சேர்ந்த என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அது குறித்து விசாரித்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
3 July 2023 5:59 PM GMT
காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு

காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு

வடிவேல் பட சினிமா பாணியில் கூடலூரில் காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
26 Jun 2023 9:15 PM GMT
தொழிலாளியின் உடலை பெற்று தரக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு

தொழிலாளியின் உடலை பெற்று தரக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தொழிலாளியின் உடலை பெற்று தரக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
20 Jun 2023 6:46 PM GMT
போலீசார் பொய்வழக்கு பதிவு:பனை தொழிலாளர் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

போலீசார் பொய்வழக்கு பதிவு:பனை தொழிலாளர் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை தொழிலாளர்கள் மீது போலீசார் பொய்வழக்கு பதிவு செய்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக, தமிழ்நாடு நாடார் பேரவையினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.
19 Jun 2023 6:45 PM GMT
துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
12 Jun 2023 6:45 PM GMT
சாதி சான்றிதழ்கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

சாதி சான்றிதழ்கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

குடுகுடுப்பை அடித்து தங்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
22 May 2023 6:04 PM GMT
வடகரையாத்தூர் ஊராட்சியில்சமூக விரோத கும்பல் நடமாட்டம்

வடகரையாத்தூர் ஊராட்சியில்சமூக விரோத கும்பல் நடமாட்டம்

வடகரையாத்தூர் ஊராட்சியில் சமூக விரோத கும்பல் நடமாட்டம் இருப்பதாகவும், அவர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
15 May 2023 6:45 PM GMT
சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை

சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை

சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
8 May 2023 6:45 PM GMT