கலெக்டர் அலுவலகத்தில் 5 வயது பெண் குழந்தையுடன் கர்ப்பிணி திடீர் போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் 5 வயது பெண் குழந்தையுடன் கர்ப்பிணி திடீர் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 7 மாத கர்ப்பிணி தனது 5 வயது பெண் குழந்தையுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sep 2022 6:45 PM GMT