தினத்தந்தி செய்தி எதிரொலி:    பாழடைந்த கட்டிடத்தில் படித்த பள்ளி மாணவர்கள் மாற்று இடத்தில் கல்வி கற்க ஏற்பாடு    விரைவில் புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை

தினத்தந்தி செய்தி எதிரொலி: பாழடைந்த கட்டிடத்தில் படித்த பள்ளி மாணவர்கள் மாற்று இடத்தில் கல்வி கற்க ஏற்பாடு விரைவில் புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை

தினத்தந்தி செய்தி எதிரொலியினால், பாழடைந்த கட்டிடத்தில் படித்த அரசு பள்ளி மாணவர்கள் மாற்று இடத்தில் தங்க வைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. விரைவில் புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Sep 2022 6:45 PM GMT