காய்ந்த இலைகளை பரப்பி தேயிலை செடிகளை பாதுகாக்கும் விவசாயிகள்

காய்ந்த இலைகளை பரப்பி தேயிலை செடிகளை பாதுகாக்கும் விவசாயிகள்

கோத்தகிரியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் செடிகளின் மேல் காய்ந்த இலைகளை பரப்பி தேயிலை செடிகளை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
14 Jan 2023 6:45 PM GMT