குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்

தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு அரவை பருவம் நேற்று தொடங்கியது. அரவைக்கு 6,525 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்து 10 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 Nov 2022 7:43 PM GMT