24-வது மாடியிலிருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை; திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவு

24-வது மாடியிலிருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை; திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவு

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் ஆகாத விரக்தியில் 24-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
2 July 2022 7:34 PM GMT