தேவகோட்டை அருகே பயங்கரம்: கொள்ளையர் தாக்கியதில் இளம்பெண் சாவு

தேவகோட்டை அருகே பயங்கரம்: கொள்ளையர் தாக்கியதில் இளம்பெண் சாவு

தேவகோட்டை அருகே வீடு புகுந்து கொள்ளையர் தாக்கியதில் இளம்பெண் பலியானார். அவரது தாய், மகனை வெட்டி விட்டு நகைகளை கொள்ளையடுத்து சென்றனர்.
11 Jan 2023 8:20 PM GMT