ஊட்டி கோர்ட்டில் வாளையாறு மனோஜ் ஆஜர்

ஊட்டி கோர்ட்டில் வாளையாறு மனோஜ் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக வாளையாறு மனோஜ் மட்டும் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
13 Oct 2023 9:00 PM GMT
கோடநாடு  கொலை, கொள்ளை வழக்கு: ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
27 July 2023 8:11 AM GMT
கோடநாடு கொலை, கொள்ளையில் அ.தி.மு.க தலைவர்களுக்கு தொடர்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்

கோடநாடு கொலை, கொள்ளையில் அ.தி.மு.க தலைவர்களுக்கு தொடர்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்

கோடநாடு கொலை, கொள்ளையில் அ.தி.மு.க. உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
16 Oct 2022 7:45 PM GMT
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வரும் 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
24 Jun 2022 9:44 AM GMT