அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தும் விவகாரம்: ஜெயக்குமார் கோர்ட்டில் வாக்குமூலம்

அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தும் விவகாரம்: ஜெயக்குமார் கோர்ட்டில் வாக்குமூலம்

அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி 1 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
9 Jun 2022 11:52 PM GMT