கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முயற்சி

கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முயற்சி

தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மக்கள் முயற்சி செய்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.
6 Aug 2022 8:26 PM GMT