கோவில் நில விவகாரத்தில் பயங்கரம்: பெண் உள்பட 2 பேர் படுகொலை - ஜனதாதளம் (எஸ்) பிரமுகருக்கு வலைவீச்சு

கோவில் நில விவகாரத்தில் பயங்கரம்: பெண் உள்பட 2 பேர் படுகொலை - ஜனதாதளம் (எஸ்) பிரமுகருக்கு வலைவீச்சு

துமகூரு அருகே கோவில் நில விவகாரத்தில் பெண் உள்பட 2 பேர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஜனதாதளம் (எஸ்) கட்சி பிரமுகரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
23 Sep 2022 6:45 PM GMT