கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை

இலங்கைக்கு யூரியா அனுப்பும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நேற்று விவசாய சங்கத்தினர் கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
24 May 2022 11:17 AM GMT