சாலையோர பள்ளத்தில் இறங்கிய லாரி

சாலையோர பள்ளத்தில் இறங்கிய லாரி

சென்னையிலிருந்து நெல்லைக்கு பெயிண்ட் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுடன் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் புழுதிபட்டி அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கி விபத்துக்குள்ளானது.
21 Dec 2022 9:07 PM GMT