திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நெற்கதிர் வைத்து பூஜை

திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நெற்கதிர் வைத்து பூஜை

பெண் பக்தரின் கனவில் வந்த உத்தரவுப்படி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஒரு பிடி நெற்கதிர் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
14 Jan 2023 12:24 PM GMT