கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய கவர்னர் உத்தரவு - சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்!

கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய கவர்னர் உத்தரவு - சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்!

கேரள கவர்னர் ஆரிப் கான் பிறப்பித்த உத்தரவுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
24 Oct 2022 8:51 AM GMT