பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள்

பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள்

விருத்தாசலம் அருகே பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு கண்டனர்.
23 Sep 2022 8:09 PM GMT