சுவாதி கொலையில் ரெயில்வே நிர்வாகம் அலட்சியம்: ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு பெற்றோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சுவாதி கொலையில் ரெயில்வே நிர்வாகம் அலட்சியம்: ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு பெற்றோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சுவாதி கொலை சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு அவரது பெற்றோர் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
23 Sep 2022 12:12 AM GMT