செல்போனில் ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்டதால் கணவன்-மனைவி மீது சரமாரி தாக்குதல் - 4 பேர் கைது

செல்போனில் ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்டதால் கணவன்-மனைவி மீது சரமாரி தாக்குதல் - 4 பேர் கைது

சென்னை அயனாவரத்தில் செல்போனில் ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்டதால் கணவன் மற்றும் மனைவியை சரமாரி தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 July 2022 7:02 AM GMT