1,000 காளைகள், மாடுபிடி வீரர்கள் தயார்

1,000 காளைகள், மாடுபிடி வீரர்கள் தயார்

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. அதற்காக 1,000 காளைகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. அலங்காநல்லூரில் நாளை மறுநாள் போட்டி நடக்கிறது.
14 Jan 2023 6:45 PM GMT