டீக்கடை உரிமையாளரை திரிபுரா போலீஸ் என கூறி கடத்தி சென்று பணம் பறித்த கும்பல் - 3 பேர் கைது

டீக்கடை உரிமையாளரை திரிபுரா போலீஸ் என கூறி கடத்தி சென்று பணம் பறித்த கும்பல் - 3 பேர் கைது

தாம்பரம் அருகே தேநீர் கடை உரிமையாளர் ஒருவரை திரிபுரா மாநில போலீசார் என கூறி கடத்தி சென்று பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 Nov 2022 11:22 AM GMT