பல ஆபத்துகள் சூழ்ந்துள்ளன: தமிழை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு

பல ஆபத்துகள் சூழ்ந்துள்ளன: தமிழை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு

பல ஆபத்துகள் சூழ்ந்திருப்பதால் தமிழை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மதுரையில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
25 Jan 2023 8:28 PM GMT