தமிழ்நாடு சட்டசபை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தை ஜனாதிபதி உள்துறைக்கு அனுப்பினார்

தமிழ்நாடு சட்டசபை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தை ஜனாதிபதி உள்துறைக்கு அனுப்பினார்

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார்.
15 Jan 2023 12:04 AM GMT