மூலிகை திருநீறு

மூலிகை திருநீறு

திண்டுக்கல் மாவட்டம் பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு சிறப்பு வாய்ந்தது. 18 வகையான மூலிகைகளைக்கொண்டு இந்த திருநீறு தயாரிக்கப்படுகிறது.
24 Nov 2022 8:35 AM GMT