திருச்செந்தூரில்கோவில் பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்

திருச்செந்தூரில்கோவில் பணியாளர்கள் 'திடீர்' தர்ணா போராட்டம்

திருச்செந்தூரில் கோவில் பணியாளர்கள் நேற்று திடீரரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடா்பாக 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Jan 2023 6:45 PM GMT