செவிலியர் கனவை நனவாக்கும் தேவிகாராஜ்

செவிலியர் கனவை நனவாக்கும் தேவிகாராஜ்

தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில், நர்சிங் படிக்கும் மாணவிகளை தான் இதில் ஈடுபடுத்துகிறேன். கிராமங்களில் கல்லூரி கட்டணம் கட்ட இயலாத மாணவிகள் அதிகம் உள்ளனர். அந்த மாணவிகளின் பெற்றோர் பெரும்பாலும், விவசாயம் மற்றும் அதுசார்ந்த கூலி வேலைகளையே செய்து வருகின்றனர்.
18 Sep 2022 1:30 AM GMT