தொழிலாளியை கொன்று சாக்கடை கால்வாயில் உடல் வீச்சு

தொழிலாளியை கொன்று சாக்கடை கால்வாயில் உடல் வீச்சு

பெங்களூருவில் காணாமல் போனதாக தேடப்பட்ட தொழிலாளியை கொன்று, உடலை ராமநகரில் வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Nov 2022 9:30 PM GMT