தொழில்அதிபர் மகனை கடத்தி துப்பாக்கி முனையில் ரூ.25 லட்சம் பறிப்பு: தனியார் தொண்டு நிறுவன தலைவி உள்பட 2 பேர் கைது

தொழில்அதிபர் மகனை கடத்தி துப்பாக்கி முனையில் ரூ.25 லட்சம் பறிப்பு: தனியார் தொண்டு நிறுவன தலைவி உள்பட 2 பேர் கைது

பெங்களூருவில் தொழில்அதிபர் மகனை கடத்தி துப்பாக்கி முனையில் ரூ.25 லடசம் பறித்த தனியார் தொண்டு நிறுவன தலைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
24 Aug 2022 8:58 PM GMT