நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் தர்ணா போராட்டம்

நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் தர்ணா போராட்டம்

ஊட்டியில் வாடகை செலுத்தாததால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர், தீக்குளிக்க போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Feb 2023 6:45 PM GMT