ரூ.30 லட்சம் கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்தல்?

ரூ.30 லட்சம் கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்தல்?

செய்யாறு அருகே ரூ.30 லட்சம் கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jan 2023 6:37 PM GMT