முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி  ரூ.17 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது

முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.17 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது

முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி, ரூ.17 கோடி மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்
19 Jun 2022 5:10 PM GMT