கோயம்பேட்டில் ஆருத்ரா நிறுவன மேலாளர் கடத்தல் 7 பேர் கைது

கோயம்பேட்டில் 'ஆருத்ரா' நிறுவன மேலாளர் கடத்தல் 7 பேர் கைது

‘ஆருத்ரா’ மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த நிறுவன மேலாளர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 July 2023 11:38 PM GMT