மக்காச்சோள பயிர்களில் மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்

மக்காச்சோள பயிர்களில் மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்கி வருகிறது. இதற்கு நிவாரணம் கிடைக்குமா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
22 Sep 2022 6:45 PM GMT