ஊ சொல்றியா பாடலில் பயத்தோடுதான் ஆடினேன் - சமந்தா

'ஊ சொல்றியா' பாடலில் பயத்தோடுதான் ஆடினேன் - சமந்தா

‘ஊ சொல்றியா’ பாடலின் முதல் ஷாட்டை எடுக்கும்போது பயந்து நடுங்கினேன் என்று சமந்தா கூறினார்.
17 March 2024 6:32 AM GMT
இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயப்படுகிறீர்களா?

இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயப்படுகிறீர்களா?

‘மோட்டார்போபியா’ பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு சூழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
3 Sep 2023 1:30 AM GMT
நீட் தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்

'நீட்' தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்

‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2023 7:37 PM GMT
விவாகரத்து குறித்து சமந்தா கருத்து

விவாகரத்து குறித்து சமந்தா கருத்து

அகங்காரமும், பயமும்தான் நம்மை தூரமாக்கிவிட்டது என்ற உருக்கமான பதிவை சமந்தா பகிர்ந்துள்ளார்.
8 May 2023 7:55 AM GMT
எந்த வயதில், எதற்கு குழந்தைகள் பயப்படுவார்கள்?

எந்த வயதில், எதற்கு குழந்தைகள் பயப்படுவார்கள்?

பெற்றோர்களே, குழந்தைகளின் பயத்தைப் போக்க முடியும். குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தை கவனித்து, அவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் கேட்கும் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் கூற வேண்டும். பயத்தினை எப்படி எதிர்கொண்டு கடந்து வர வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்க வேண்டும்.
28 Aug 2022 1:30 AM GMT
போலீஸ் விசாரணைக்கு பயந்து: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

போலீஸ் விசாரணைக்கு பயந்து: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
23 Aug 2022 12:11 PM GMT
தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

'தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ?' என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ?' என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Jun 2022 5:36 AM GMT