பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

காந்தல் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 May 2023 11:30 PM GMT