5 மலைச் சிகரங்களில் ஏறிய முதல் இந்தியப் பெண்

5 மலைச் சிகரங்களில் ஏறிய முதல் இந்தியப் பெண்

8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 5 சிகரங்களில் ஏறிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், பிரியங்கா மோஹித். 30 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலத் திலுள்ள சதாரா பகுதியை சேர்ந்தவர்.
22 May 2022 11:27 AM GMT