பெண்களுக்கான பிரத்யேக பூங்கா

பெண்களுக்கான பிரத்யேக பூங்கா

பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் வகையிலான பிரத்யேக பூங்கா முதல் முதலாக ஐதராபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் சவுகரியமாக உபயோகப்படுத்தும் வகையில் அனைத்து வகையான கட்டமைப்புகளும் இந்த தீம் பார்க்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
24 Jun 2022 3:46 PM GMT