ஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரம்: சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பணியிடை நீக்கம்

ஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரம்: சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பணியிடை நீக்கம்

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
28 Nov 2023 11:28 PM GMT