பேரூராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பேரூராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தேவர்சோலையில் வரி உயர்வை கண்டித்து பேரூராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Nov 2022 6:45 PM GMT