சிபிஐக்கான பொது ஒப்புதலை 9 மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளன - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

சிபிஐக்கான பொது ஒப்புதலை 9 மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளன - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

தெலுங்கானா, மேகாலயா உள்ளிட்ட 9 மாநிலங்கள் சி.பி.ஐ.க்கு அளித்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
14 Dec 2022 9:57 AM GMT