நாட்டையே உலுக்கிய ஐதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அறிக்கை

நாட்டையே உலுக்கிய ஐதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அறிக்கை

பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் போலி என்கவுண்டரில் கொல்லபட்டதாக விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
20 May 2022 11:47 AM GMT