ஜீப் எரிந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத    போலீசாரை கண்டித்து வக்கீல்கள் மறியல்    திண்டிவனம்-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஜீப் எரிந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வக்கீல்கள் மறியல் திண்டிவனம்-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஜீப் எரிந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத ரோஷணை போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டிவனம்-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 July 2022 4:43 PM GMT